Tuesday, April 21, 2009

ஒரு நாள் என் கனவில்.....




காதல் எனும் கடலில் ...
நட்பு எனும் கப்பலில்
நாம் பயணித்த போது
சாதி எனும் புயல் தாக்கவே
சமுத்திரமும் வறண்டு போய் ...
பாலைவனமாய் தோன்றியது .....
அப்போது தான் அறிந்தேன் அன்பே !!!
நாம் பயணித்தது கானல் கடலிலே !!!!!

1 comment:

kumarasamy said...

i know u r poet ,,,,raj wonderful lines da