இரவுகளின் தேடல்கள்
அர்த்தஜாம நிசப்தங்களின் விடை தெரியா வினாக்கள் இந்த இரவுகளின் தேடல்கள் .....
Wednesday, June 26, 2013
வெண்ணிலா தண்ணொளி வீசி
பொன்மலர் கூந்தலேறி ......
புன்னகை அரும்பி நிற்க
மன்னவன் வருகையென்றோ ?
நினைவுகள் மனதில் ஓட
முகத்திரை - அதில் நான் காண
தயங்கி நீ அருகில் வாராய் ....
தலைவியே - என்னுயிர் கோதாய் ............
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)