Wednesday, June 26, 2013



வெண்ணிலா  தண்ணொளி வீசி
பொன்மலர் கூந்தலேறி ......

புன்னகை அரும்பி  நிற்க
மன்னவன்  வருகையென்றோ ?

நினைவுகள் மனதில் ஓட
முகத்திரை - அதில்  நான் காண

தயங்கி நீ அருகில் வாராய் ....
தலைவியே - என்னுயிர் கோதாய் ............