Tuesday, October 29, 2013

இன்று புதிதாய் பிறந்தோம் !!



ஒவ்வொரு தேடலும் ... ஒவ்வொரு சுவாசமும் ....
ஒவ்வொரு தீண்டலும் ... ஒவ்வொரு வெற்றியும் ....

சில நீங்காத நினைவுகளை
என்னில் விதைத்து...

நாளைய வரலாற்றின் முகப்புரையாய் ......
இன்றைய என் வாழ்வை அலங்கரிக்க.....

ஒவ்வொரு தருணமும் புத்தம் புதிதாய் தோன்றிட .....
இனிதாய் ஒரு பயணம் .......

இன்று புதிதாய் பிறந்தோம் !!
எனும் உணர்வோடு .......

Wednesday, June 26, 2013



வெண்ணிலா  தண்ணொளி வீசி
பொன்மலர் கூந்தலேறி ......

புன்னகை அரும்பி  நிற்க
மன்னவன்  வருகையென்றோ ?

நினைவுகள் மனதில் ஓட
முகத்திரை - அதில்  நான் காண

தயங்கி நீ அருகில் வாராய் ....
தலைவியே - என்னுயிர் கோதாய் ............