Tuesday, October 29, 2013

இன்று புதிதாய் பிறந்தோம் !!



ஒவ்வொரு தேடலும் ... ஒவ்வொரு சுவாசமும் ....
ஒவ்வொரு தீண்டலும் ... ஒவ்வொரு வெற்றியும் ....

சில நீங்காத நினைவுகளை
என்னில் விதைத்து...

நாளைய வரலாற்றின் முகப்புரையாய் ......
இன்றைய என் வாழ்வை அலங்கரிக்க.....

ஒவ்வொரு தருணமும் புத்தம் புதிதாய் தோன்றிட .....
இனிதாய் ஒரு பயணம் .......

இன்று புதிதாய் பிறந்தோம் !!
எனும் உணர்வோடு .......

2 comments:

வரதராஜன் said...

அன்புச் செல்லமே,
அருமை! ஒவ்வொரு தருணமும்....மனதில் இனிதே பதிந்த சொற்கள்!
இதுபோல இனியும் தொடர என் இதய வேட்கை, தங்கள் பால்!

Unknown said...

Arumai