Friday, August 7, 2009

வாழ்த்துங்கள் என் தோழியை .....




எழுத்துக்களில் அகரமாய்
என்றுமே நீ சிகரமாய்

மலரினும் மெல்லிய மனதோடும்
தீயினும் மிக்க துணிவோடும்

தென்றலாய் சிலிர்த்து
சூறாவளியை எதிர்த்து .....

திசைதோறும் புகழ் மணக்க
இசையாக நீ இனிக்க

இன்புற்று வாழ்க !!!!
இனிதே வாழ்வாங்கு வாழ்க !!!

No comments: