Thursday, June 4, 2009

அவள் விழிகள் ......






கன்னியின் கருவிழியும்
கதிரவன் தம் சுடர் விழியும்

சமம் தானோ?
கணநேரம் சிந்திப்போம் ....

காற்றுக்குள் ஊற்றாகி
கவிதையே தேனாகி

ஏற்கும் திறன்களெல்லாம்
உமக்குள் உருவாக

உனை நினைந்தேன் ...
எனை மறந்தேன்

ஒரு போதும் உனை கடக்க
பரிதவிக்கும் பகல் - இரவு

பார்த்த பின் உணரும் தன்
தோற்றத்தை ......

யுத்த களத்தில் ரத்த நதியாய்
(ஏ)மாற்றி விடாதே வாழ்கை பயணத்தை .......

No comments: