
கன்னியின் கருவிழியும்
கதிரவன் தம் சுடர் விழியும்
சமம் தானோ?
கணநேரம் சிந்திப்போம் ....
காற்றுக்குள் ஊற்றாகி
கவிதையே தேனாகி
ஏற்கும் திறன்களெல்லாம்
உமக்குள் உருவாக
உனை நினைந்தேன் ...
எனை மறந்தேன்
ஒரு போதும் உனை கடக்க
பரிதவிக்கும் பகல் - இரவு
பார்த்த பின் உணரும் தன்
தோற்றத்தை ......
யுத்த களத்தில் ரத்த நதியாய்
(ஏ)மாற்றி விடாதே வாழ்கை பயணத்தை .......
No comments:
Post a Comment